முக்கிய செய்தி

​திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. நகர் மன்ற முன்னாள் தலைவர் மர்ஹும் பஷீர் அஹமத் அன்மையில் மறைந்ததையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்திற்கு 28-12-2022 புதன்கிழமை மதியம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேரில் செ

​திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. நகர் மன்ற முன்னாள் தலைவர் மர்ஹும் பஷீர் அஹமத் அன்மையில் மறைந்ததையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்திற்கு 28-12-2022 புதன்கிழமை மதியம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேரில் செ
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. நகர் மன்ற முன்னாள் தலைவர் மர்ஹும் பஷீர் அஹமத் அன்மையில் மறைந்ததையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்திற்கு 28-12-2022 புதன்கிழமை மதியம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேரில் சென்று அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து மஃபிரத்திற்காக துஆ செய்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் அணி தேசிய செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான முஹம்மது இலியாஸ், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அம்ஜா, மாணவர் அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, மாவட்டச் செயலாளர் இப்ராகிம்ஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி. அல்தாப் உசேன், மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.