முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ எக்ஸ் எம்பி அவர்கள் 29-11-2022 அன்று சென்னையிலிருந்து சென்று புனித உம்ரா பயணம் முடித்து, சவூதி அரேபிய தலைநகர் ரியாத்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ எக்ஸ் எம்பி அவர்கள் 29-11-2022 அன்று சென்னையிலிருந்து சென்று புனித உம்ரா பயணம் முடித்து, சவூதி அரேபிய தலைநகர் ரியாத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ எக்ஸ் எம்பி அவர்கள் 29-11-2022 அன்று சென்னையிலிருந்து சென்று புனித உம்ரா பயணம் முடித்து, சவூதி அரேபிய தலைநகர் ரியாத்திலிருந்து புறப்பட்டு மும்பை வழியாக 18-12-2022 ஞாயிறு மாலை 6:55 மணிக்கு சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வந்தடைகிறார்.

இன்ஷா அல்லாஹ்! எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது தூய்மையான உம்ரா நல்லமல்களை பூரணமாக அங்கீகரித்து, மக்கா, மதீனா உள்ளிட்ட புனிதத்தலங்களில் உள்ளம் உருகி கேட்ட பிரார்த்தனைகளை ஏற்று, நீண்ட ஆயுள் நிறைவான நலத்துடன் நீடுழி காலம் சேவையாற்ற நல்லருள் புரிய பிரார்த்தித்து வரவேற்கிறோம்.
---
அன்புடன், 
காயல் மகபூப் & கோம்பை நிஜாமுதீன்