முக்கிய செய்தி

​காயிதே மில்லத் மனித நேயம் மையத்தின் சார்பாக நோய் தடுப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளில் ஜமீன் பல்லாவரம், தாம்பரம், பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதியிலுள்ள நோயாளிக்கு தேவையான பாய், தலையணை, மெத்தை, போர்வை, சக்கர நாற்காலி ஆகியவைகள் வழங்கப்பட்டது.

​காயிதே மில்லத் மனித நேயம் மையத்தின் சார்பாக நோய் தடுப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளில் ஜமீன் பல்லாவரம், தாம்பரம், பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதியிலுள்ள நோயாளிக்கு தேவையான பாய், தலையணை, மெத்தை, போர்வை, சக்கர நாற்காலி ஆகியவைகள் வழங்கப்பட்டது.
காயிதே மில்லத் மனித நேயம் மையத்தின் சார்பாக நோய் தடுப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளில் ஜமீன் பல்லாவரம், தாம்பரம், பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதியிலுள்ள நோயாளிக்கு தேவையான பாய், தலையணை, மெத்தை, போர்வை, சக்கர நாற்காலி ஆகியவைகள் வழங்கப்பட்டது.

பொழிச்சலூர் மஸ்ஜித் தலைவரும் முன்னாள் நகர தலைவருமான ஹாஜி ஏ. ஹிமாயத்துல்லாஹ், மாவட்ட தலைவர் எஸ். முகம்மது பெய்க் சாஹிப், மாவட்ட துணைத் தலைவர் தாம்பரம் ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் இஸ்மாயில், மாவட்ட பிரதிநிதி திவான் மைதீன், மஸ்ஜித் செயலாளர் ஹாஜி. டாக்டர் பி. முகம்மது நஜீப், மாவட்ட துணைச் செயலாளர் பைரோஸ்கான், நகரச் செயலாளர் டி.ஹெச். தன்வீர், நகர துணைத் தலைவர் ஷாகிர், பொருளாளர் ஷேக்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.