- Admin
- 14 Aug, 2024
- Views: 12
அரசின் விருது பெறும் செவிலியர் சபீனா, நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயல்படும் IUMLலின் சிகாப் தங்கள் மனித நேய மையத்தை சேர்ந்தவர். நாளை (15.08.2024)தலைமை நிலையம் - காயிதே மில்லத் மன்ஜிலில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் சகோதரி சபீனா அவர்களை தேசிய தலைவர் பேராசிரியர் கெளரவிக்கின்றார். மாநில - மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் பொருப்பாளர்களும் சிறப்பு செய்திட கேட்டுக் கொள்கின்றோம்
- KAM முஹம்மது அபூபக்கர் ExMLA மாநில பொதுச் செயலாளர் , IUML