முக்கிய செய்தி

​இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாடு அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து மதச்

​இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாடு அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து மதச்
இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாடு அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் 12.01.2023 வியாழன் மாலை 5.00 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இப்போராட்டத்தில் இ.யூ. முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, கொ.ம.தே.க, ம.ம.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.