முக்கிய செய்தி

மனிதநேய மையம் சார்பில் நோயால் பாதிக்கப்பட்டு கே.எம்.சி.சி. ஒருங்கிணைப்பில் காயிதே மில்லத் பாலியேடிவ் கேர் மூலமாக மருத்துவ உதவி பெறுபவர்களுக்கு மெத்தை, கம்பளி, பெட்ஷீட், பாய் தலையணை, தலையணை உறை போன்ற மொத்தம் ஆறு வகையான பொருட்கள் உள்ளடக்கிய கிட் வழங்கப்பட்ட

மனிதநேய மையம் சார்பில் நோயால் பாதிக்கப்பட்டு கே.எம்.சி.சி. ஒருங்கிணைப்பில் காயிதே மில்லத் பாலியேடிவ் கேர் மூலமாக மருத்துவ உதவி பெறுபவர்களுக்கு மெத்தை, கம்பளி, பெட்ஷீட், பாய் தலையணை, தலையணை உறை போன்ற மொத்தம் ஆறு வகையான பொருட்கள் உள்ளடக்கிய கிட் வழங்கப்பட்ட
மனிதநேய மையம் சார்பில் நோயால் பாதிக்கப்பட்டு கே.எம்.சி.சி. ஒருங்கிணைப்பில் காயிதே மில்லத் பாலியேடிவ் கேர் மூலமாக மருத்துவ உதவி பெறுபவர்களுக்கு மெத்தை, கம்பளி, பெட்ஷீட், பாய் தலையணை, தலையணை உறை போன்ற மொத்தம் ஆறு வகையான பொருட்கள் உள்ளடக்கிய கிட்டை மாநில பொதுக்குழு உறுப்பினர் பூவை எம்.எஸ். முஸ்தபா தலைமையில் மகளிர் அணி அமைப்பாளர் ஜபீன், துணை அமைப்பாளர் ரம்சியா பேகம் சானாஸ், ரிஹானா, ரிஸ்வான், ரூபினா ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மௌலவி முகமது ஹனீப் பாகவி, தென் சென்னை மாவட்ட கௌரவ தலைவர் ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், மாநில பொதுக்குழு உறுப்பினர் விருகை எம். சிக்கந்தர்ஷா, மணிச்சுடர் எம்.எஸ். காதர், ஷேக் தாவூத், சவுதி ஷேக், நதிர் அசார்கான், முகமது இம்ரான், ஷேக் சுல்தான் பாய், முகமது தாஹா, நிஸார் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.