முக்கிய செய்தி

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. இப்ராஹிம்ஷா தலைமையில் சிவகாசி சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.டி. சாகுல்ஹமீது, துணைச் செயலாளர் முஹம்மது உசேன் முன்னிலை சமூக நல்

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. இப்ராஹிம்ஷா தலைமையில் சிவகாசி சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.டி. சாகுல்ஹமீது, துணைச் செயலாளர் முஹம்மது உசேன் முன்னிலை சமூக நல்
சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. இப்ராஹிம்ஷா தலைமையில் சிவகாசி சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.டி. சாகுல்ஹமீது, துணைச் செயலாளர் முஹம்மது உசேன் முன்னிலை சமூக நல்லிணக்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர் குடிநீர் வழங்கி சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி செல்வி, எம்.எஸ்.எல். ஜெயினுலாப்தீன், முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் எம் பாட்ஷா மைதீன், மாவட்ட எம்.எஸ்.எப். அமைப்பாளர் மௌலவி அப்துல் அஜீஸ், மாவட்ட தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டி. இக்பால் மைதீன், பகுதி நிர்வாகிகள் என். அஜ்மீர், கனவாய் மைதீன், நாசர்அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#IUML #iumltamilnadu #iumltamilnadustate