முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தண்ணீர் பந்தல் மங்கலம்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீகின் நகர செயலாளர் எம்.நூருல்லா எம்சி ஏற்பாட்டில் நகர தலைவர் ஹாஜி ஏ.நூர் முஹம்மது தலைமையில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தண்ணீர் பந்தல் மங்கலம்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீகின் நகர செயலாளர் எம்.நூருல்லா எம்சி ஏற்பாட்டில் நகர தலைவர் ஹாஜி ஏ.நூர் முஹம்மது தலைமையில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தண்ணீர் பந்தல் மங்கலம்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீகின் நகர செயலாளர் எம்.நூருல்லா எம்சி ஏற்பாட்டில் நகர தலைவர் ஹாஜி ஏ.நூர் முஹம்மது தலைமையில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நிகழ்வில் நகர துணைத் தலைவர் எம். ஹபிப் முஹம்மது மிஸ்பாஹி துஆ செய்து துவங்கி வைத்தார்.
நகர பொருளாளர் சேட்டு (எ) ஹபீபுர் ரஹ்மான் முன்னிலையில் நகர இளைஞரணி தலைவர் பி.எச்.ஆர். சலாவுதீன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ. துராபுதீன் நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுக் கொண்டனர்.