முக்கிய செய்தி

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை உயர்நிலை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் திரு பொன் முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை உயர்நிலை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் திரு பொன் முத்துராமலிங்கம்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை உயர்நிலை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் திரு பொன் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் திரு சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் திரு சுந்தரராஜன், முன்னாள் அமைச்சர் திரு சுப தங்கவேலன் உள்ளிட்டோருடன் பங்கேற்று உரையாற்றினேன். இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு செ முருகேசன், உள்ளிட்ட திமுக தலைமை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். -- கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர். மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.