முக்கிய செய்தி

தொண்டி, கீழக்கரை வழியாக ரயில் பாதை

தொண்டி, கீழக்கரை வழியாக ரயில் பாதை
வக்ப் வாரியத்தின் தலைவராக பொறுப்பெற்றுள்ள ராம நாதபுரம் எம்.பி. நவாஸ்க னிக்கு பாராட்டு விழா ராயல் டைமண்ட் குழு மம் சார்பில் நிர்வாகிகள் நோபல் மெரைன் ஷாகுல் ஹமீது, யஹ்யா. சேக் தாவூது, ஆரிபின் முன் னிலையில் நடை பெற் றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நவாஸ்கனி எம்.பி. "காரைக்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழி யாக புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத் தினால், ரயில் நிலையங் கள் அமைக்கப்பட்டு தொண்டி, கீழக்கரை. ஏர்வாடி, சாயல்குடி உள் ளிட்ட பகுதி மக்கள் பயன டைவார்கள். இத்திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்ய பட்ட நிலையில் செயல்ப டுத்தபடாமல் போய் விட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவேன். வக்ப்வாரியத்துக்குட்பட்ட பயனில்லாமல் கிடக்கும் இடங்களை சீர்படுத்தி பய னுள்ள இடங்களாக உரு வாக்கமுயற்ச்சிப்பேன்.எவ் வித தயவு தாட்சண்யமும் இன்றி ஆக்கிரமிப்பு சொத் துக்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.