- Admin
- 17 Sep, 2024
- Views: 7
முஸ்லிம் மாணவர் பேரவை - MSF சார்பில் இரத்த தானம் செய்யப்பட்டது* .
*திருவள்ளூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவை - MSF* சார்பில்
உத்தம நபிகள் நாயகம் (ஸல்) உதய தின திருநாளை முன்னிட்டு 17/9/2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 8வது ஆண்டாக முஸ்லிம் மாணவர் பேரவையின் மாணவர்கள் இரத்த தானம் செய்தார்கள்.
இந்நிகழ்வில் எம்எஸ்எப் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ARR.நூர் முஹம்மத்,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்எஸ்எப் செயலாளர் B.அஸ்லாம்,துணைத் தலைவர் B.அப்துல் சமீர், துணைச் செயலாளர் S.தஸ்தகீர் ஷரீஃப்,
நகரத் தலைவர் யாசர் அரஃபாத் ,
துணை செயலாளர் சர்வேஷ்,
மற்றும் சகோதரர் சுரேந்தர், தஸ்தகீர், அப்துல் ரஹ்மான்,ஆரிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.